பிள்ளையார் பாட்டு

P Madhav Kumar

 பிள்ளையார் பாட்டு


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை மீதிலே அரச மரத்தடியிலே விற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் அவல் கடலை சுண்டலும் அரிசிக் கொழுக்கட்டையும் விருப்பமோடு தின்னுவார் கண்ணைமூடி தூங்குவார் ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார் கஷ்டம் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார் யானை முகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர் யானை வயிறு படைத்தவர் பக்தர் குறையை தீர்ப்பவர்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat