முருகன்

P Madhav Kumar

 முருகன்


திருமுருகா என்று ஒருதரம் சொன்னால் உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர் சிறுமதியால் உள்ளம் பெருகிடும் வேளையில் அருளொளி வீசும் ஆண்டவன் நீயே


(திருமுருகா)


அப்பனும் பிள்ளையும் நீதானையா என்னை


அடிப்பதும் அணைப்பதும் உன் கைதானையா - (திருமுருகா)


கற்பனை வாழ்வினில் கதிதுணை யேது கருணா நிதியே கதிர்வடி வேலா


(திருமுருகா)


(திருமுருகா

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat