அருள் விளக்கே

P Madhav Kumar

 அருள் விளக்கே


அருள் விளக்கே, வழி காட்டு இருள் உலகம் தனில் நடக்க மருள் உருவேன் கடும் இருளால்; பெரும் வீடோ மிகத் தூரம் வெகு தூரப் பதம் அதனை விரும் பேன் நான்; அருள் சுட ரே, தகுமாயின் அடுத்தபடி தனை எனக்குப் புலப்படவே.


- (அருள்)


(அருள்)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat