| அஷ்டலக்ஷ்மியாக வடிவெடுத்த தாயே
அஷ்ட ஐஸ்வர்யம் தந்திடுவாயே |2|
| அழகிய பாலகனை இடையில் வைத்த தாயேஅகிலம் தழைத்திட அருள்தருவாயே |2|
ஸ்ரீ லக்ஷ்மியே ஓம் லக்ஷ்மியேசந்தானமே வா லக்ஷ்மியே
| சந்தான பாக்கியம் தந்தருளும் தாயேசகல உலகமும் உன்னால் தானே |2|
| மந்தார மலர்போலும் ஜொலிஜொலிக்கும் தாயேமாநிலம் உந்தன் கைவண்ணம் தானே |2|
ஸ்ரீ லக்ஷ்மியே ஓம் லக்ஷ்மியேசந்தானமே வா லக்ஷ்மியே
| ஓங்கார வடிவமான தலம்நிறைந்த தாயேஉலறிய சந்தானம் நீதானம்மா |2|
| ரீங்கார ஒலிமுழக்கம் கடலலையின் ஓரம்ஆளுமை செய்பவளும் நீதானம்மா |2|
ஸ்ரீ லக்ஷ்மியே ஓம் லக்ஷ்மியேசந்தானமே வா லக்ஷ்மியே
| ஜடையும் மகுடமும் அணிகின்ற தாயேதடைகள் யாவையும் நீக்கிடுவாயே |2|
| சந்ததி காப்பவளும் நீதானே தாயேசந்ததம் உன்னருளே தேவையம்மா |2|
ஸ்ரீ லக்ஷ்மியே ஓம் லக்ஷ்மியேசந்தானமே வா லக்ஷ்மியே
| அஷ்டலக்ஷ்மியாக வடிவெடுத்த தாயேஅஷ்ட ஐஸ்வர்யம் தந்திடுவாயே |2|
| அழகிய பாலகனை இடையில் வைத்த தாயேஅகிலம் தழைத்திட அருள்தருவாயே |2|
ஸ்ரீ லக்ஷ்மியே ஓம் லக்ஷ்மியேசந்தானமே வா லக்ஷ்மியே
ஸ்ரீ லக்ஷ்மியே ஓம் லக்ஷ்மியேசந்தானமே வா லக்ஷ்மியே
~~~*~~~