திருச்செந்தூர் முருகன்

P Madhav Kumar

 திருச்செந்தூர் முருகன்


திருச் செந்தூரின் கடலோரத்தில்


செந்தில்நாதன் அரசாங்கம் தேடி தேடி வருவோர்க்கெல்லாம்


தினமும் கூடும் தெய்வாம்சம்


அசுரரை வென்ற இடம்


அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசி திங்களிலும்


அன்பர் திருநாள் காணுமிடம்


கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்


தலையா கடன் அலையா


குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்


குமரனவன் கலையா


மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கும் முகம் ஒன்று சாதி மத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ணமுகம் ஒன்று நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat