01. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் - Karpanai Endrallum Song Lyrics

P Madhav Kumar
0 minute read

கற்பனை என்றாலும்

கற்சிலை என்றாலும்

கற்பனை என்றாலும்

கற்சிலை என்றாலும்

கந்தனே உனை மறவேன்


நீ கற்பனை என்றாலும்

கற்சிலை என்றாலும்

கந்தனே உனை மறவேன்


அற்புதமாகிய அருட்பெரும் சுடரே

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே

அற்புதமாகிய அருட்பெரும் சுடரே

அறுமறை தேடிடும் கருணையங் கடலே

அறுமறை தேடிடும் கருணையங் கடலே


கற்பனை என்றாலும்

கற்சிலை என்றாலும்

கந்தனே உனை மறவேன்


நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே

நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே


கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே

காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே


கற்பனை என்றாலும்

கற்சிலை என்றாலும்

கந்தனே உனை மறவேன்

கந்தனே உனை மறவேன்

கந்தனே உனை மறவேன்

கந்தனே உனை மறவேன்


~~~ * ~~~

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat